மஹிந்த யாழில் அமைத்த ஜனாதிபதி மாளிகை!

350 கோடி ரூபா செலவில் யாழில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அன்று மக்களின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு பாரிய மாளிகைகளை அமைத்தது பற்றி இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 350 கோடி ரூபா செலவில் யாழில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை இன்று … Continue reading மஹிந்த யாழில் அமைத்த ஜனாதிபதி மாளிகை!